370
மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில் 38 பள்ளிகளில் ரோபோடிக்ஸ் ஆய்வகங்கள் மற்றும் பல்வகை திறன் பூங்காக்கள் உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி நிற...

227
அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 22 ஆயிரத்து 931 ஸ்மார்ட் வகுப்பறைகளையும், ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் திட்டத்தையும் சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். சென்னை...

302
பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னை, பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ள ஐம்பெரும் விழாவிற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொத...

400
மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்த தகவல்களை எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ்ஆப் வாயிலான அனுப்புவதற்காகவே தொலைபேசி எண் உறுதி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...

2720
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மா...

933
தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 9 லட்சத்து 10 ஆயிரம் மா...

72579
6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் காலாண்டு தேர்வில் பொது வினாத்தாள் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுவரையில் மாவட்ட அளவ...



BIG STORY